முதல் நாள் போல இருக்குது
எதுவோ சொல்ல மனம் துடிக்குது
நிழல்கள் நிஜமாகி வருடம் ஆகுது
கனவில் வந்தவள் என்னருகில் இருப்பது
கடவுள் தந்த வரமிது!!!
என் நண்பன் போல இருக்கிறாய்
என்னுடன் நிழல் போல வருகிறாய்
காதலில் கரைய கற்று கொடுக்கிறாய்
என் துன்பத்தை தொலைவில் வைக்கிறாய்
நேசம் தந்து பாசம் வளர்த்து செல்கிறாய்!!!
எதுவோ சொல்ல மனம் துடிக்குது
நிழல்கள் நிஜமாகி வருடம் ஆகுது
கனவில் வந்தவள் என்னருகில் இருப்பது
கடவுள் தந்த வரமிது!!!
என் நண்பன் போல இருக்கிறாய்
என்னுடன் நிழல் போல வருகிறாய்
காதலில் கரைய கற்று கொடுக்கிறாய்
என் துன்பத்தை தொலைவில் வைக்கிறாய்
நேசம் தந்து பாசம் வளர்த்து செல்கிறாய்!!!
0 கருத்துக்கள்:
Post a Comment