7/21/2009

கவிதை

காகிதத்தில் மை இடப்பட்ட வார்த்தைகளின் வர்ணஜாலம் கவிதை என்றிருந்தேன் உன்னை கண்ட பின்பு வெற்று காகிதம் கூட கவிதை சொல்கிறதே !!!

0 கருத்துக்கள்: